For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீரத்தில் சிறந்தது அர்ஜுனனா? அல்லது கர்ணனா?

அர்ஜுனன் மற்றும் கர்ணன் இருவருமே மாவீர்கள், இருப்பினும் வீரத்தில் அர்ஜுனனை காட்டிலும் கர்ணனே சிறந்தவர் என கிருஷ்ணர் கூறிய நிகழ்ச்சி மகாபாரத்தில் உள்ளது.

|

பங்காளிகளுக்குள் மூண்ட விரோதம் பாரத போராய் உருவெடுத்து உலகில் நீதியை நிலைநாட்டியதே மகாபாரதம் என்னும் இதிகாசம். இந்த குருஷேத்திர போரை தலைமையேற்று நடத்தியது ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். மஹாபாரதத்தில் பாண்டவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்தது அர்ஜுனன். அதேபோல் கௌரவ சேனையின் மிகமுக்கிய வீரனாய் விளங்கியது மாவீரன் கர்ணன்.

Mahabharata

அர்ஜுனன் மற்றும் கர்ணன் இருவரில் யார் சிறந்த வீரன் என்பது யாராலுமே கணிக்க முடியாத ஒன்று. ஏனெனில் இருவரின் வீரமுமே எல்லையற்றது, இருப்பினும் கிருஷ்ணருடைய உதவியின் மூலம் அர்ஜுனன் தன் மூத்த சகோதரனான கர்ணனை போரில் கொன்றார். போரில் இவர்கள் இருவரும் புரிந்த சண்டையை கண்டு மூவுலகும் அஞ்சி நடுங்கியது, இருவருமே சகல அஸ்திரங்களையும் கற்று தேர்ந்த மாவீர்களாய் இருந்தனர். இருவரில் யார் வீரத்தில் சிறந்தவர். அனைத்திற்கும் மூலப்பொருளான ஸ்ரீகிருஷ்ணருக்கு இதற்கு பதிலளிக்க இயலாத என்ன? போரில் அர்ஜுனனை விட கர்ணனே சிறந்தவர் என கிருஷ்ணர் கூறிய நிகழ்ச்சி ஒன்று உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual
English summary

Karna was a better warrior than Arjuna

Karna or Arjuna who was a better warrior of Mahabharata. Both were equal in all aspects. But Krishna accepts Karna is a better warrior than Arjuna.
Story first published: Monday, July 16, 2018, 13:07 [IST]
Desktop Bottom Promotion