Just In
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பித்ரு தோஷத்தை வீட்டில் செய்வது எப்படி? மந்திர மற்றும் பூஜை விளக்கம்!
பித்ரு தோஷ சடங்கை இறந்து போன முன்னோர்களுக்கு செய்வதால், அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதாக கூறப்படுகிறது; அதிலும் கல்யாணத்திற்கு முன் இறந்தவர்கள், சந்நியாசிகளின் மரணம், அம்மா, மனைவி,
முன்னோர்கள் இறந்த பின் அல்லது உறவுகளில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் இறந்த நாளை நினைவில் கொண்டு ஒவ்வொரு வருடமும் படையல் போட்டு அந்த நாளை செலவிடுவர். இறந்த நாள் அன்று பித்ருக்களுக்கு சாதம் வைத்து மரியாதை செலுத்தி, அவர்களை வணங்கும் சடங்கும் இருக்கும். முந்நாள்களில் சரியாக கடைபிடிக்கப்பட்டு வந்த முறை, இன்று காணாமல் போய்விட்டதோ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.
இந்த சடங்கை இறந்து போன முன்னோர்களுக்கு செய்வதால், அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதாக கூறப்படுகிறது; அதிலும் கல்யாணத்திற்கு முன் இறந்தவர்கள், சந்நியாசிகளின் மரணம், அம்மா, மனைவி, தாய்வழி பாட்டி - தாத்தா மரணம் மற்றும் இறந்த நாள் தெரியாமலேயே மரித்துப் போன முன்னோர்கள் போன்றவர்களுக்கு கட்டாயம் பித்ரு சடங்கு செய்து முடிக்க வேண்டும். இதை ஏன் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன ஆகும்? போன்ற தகவல்களை இந்த பதிப்பில் படித்தறியலாம்.