Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 3 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 11 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Movies இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஏலியன் வந்து சென்றதற்கான சான்றுகளா இவை? மர்மம் நீடிக்கும் உலகின் 5 பகுதிகள்!
ஏலியன் வருகையா? பழங்கால தொழில்நுட்பமா? மர்மம் நீடிக்கும் நாஸ்கா கோடுகள்- விடை என்ன?
தட்டையானது, வட்டமானது என்று நாம் கருதி வந்த பூமி உருண்டையானது என்பதை ஒப்புக்கொள்ளவே மனிதர்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அதிலும், அது ஜியாமெட்ரிக் போன்ற சரியான உருண்டையானது அல்ல உருளைக்கிழங்கு போன்ற சீரற்ற உருண்டை என்பதை இன்னும் சிலர் ஒப்புக்கொள்வதில்லை, பலர் அறிந்ததே இல்லை.
பூமியின் வடிவத்திலேயே இத்தனை குழப்பங்கள், புதுப்புது கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பிற்குள்ளாக்கும் போது. அந்த பூமியின் உள்ளே இருக்கும் விந்தைகள் நம்மை எத்தனை வியப்படைய செய்யும். மனிதர்கள் பூமியில் இருக்கும் ஆச்சரியங்கள் என்று கடந்த நூறாண்டுகளில் மட்டும் எண்ணிலடங்காதவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், அவை எல்லாம் பல நூற்றாண்டுகளாக பூமியில் நிலைத்திருக்கின்றன. அப்படியான ஒன்று தான் இன்று வரையிலும் அறிவியல், புவியியல் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களை குழப்பத்தில் சுற்றிவிட்டுக்கொண்டிருக்கும் மர்மமான பூமத்திய கோடு வடிவங்கள்.