Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்ற முதல் பெண்! Wonder Women #13
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற முதல் பெண்.
இந்தியா சுதந்திரம் பெற்று எழுபத்தியோரு வருடங்கள் கடந்து விட்டன. ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள், அதோடு பல்வேறு அடுக்குமுறைகளை எதிர்த்திருக்கிறார்கள்.
அதனையெல்லாம் வரலாற்றுச் சுவடுகளாக நினைவுகூர்ந்து கொண்டேயிருக்கிறோம், ஆனால் சில தியாகிகளை காலப்போக்கில் அப்படியே மறந்து விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களைத் தான் நாம் கொண்டாடுகிறோம். அதே நேரத்தில் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக நாட்டிற்காக அந்த தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க தங்கள் உயிரையும் மதிக்காமல் சேவை செய்தவர்களை என்றுமே நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
வரலாற்றில் தேடினாலும் கிடைக்காத ஓர் தைரியசாலி பெண்ணைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். உலகமே வியந்து போற்றும் பகத் சிங்கிற்கு உதவியவர் இவர்.