For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்ற முதல் பெண்! Wonder Women #13

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற முதல் பெண்.

|

இந்தியா சுதந்திரம் பெற்று எழுபத்தியோரு வருடங்கள் கடந்து விட்டன. ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள், அதோடு பல்வேறு அடுக்குமுறைகளை எதிர்த்திருக்கிறார்கள்.

அதனையெல்லாம் வரலாற்றுச் சுவடுகளாக நினைவுகூர்ந்து கொண்டேயிருக்கிறோம், ஆனால் சில தியாகிகளை காலப்போக்கில் அப்படியே மறந்து விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களைத் தான் நாம் கொண்டாடுகிறோம். அதே நேரத்தில் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக நாட்டிற்காக அந்த தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க தங்கள் உயிரையும் மதிக்காமல் சேவை செய்தவர்களை என்றுமே நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

வரலாற்றில் தேடினாலும் கிடைக்காத ஓர் தைரியசாலி பெண்ணைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். உலகமே வியந்து போற்றும் பகத் சிங்கிற்கு உதவியவர் இவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse wonder women
English summary

First Women Who Shot British Police In Freedom Struggle

First Women Who Shot British Police In Freedom Struggle
Story first published: Saturday, March 24, 2018, 17:18 [IST]
Desktop Bottom Promotion