For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்

சாணக்கியர் அர்த்தசாஸ்த்திரத்தை மட்டும்தான் எழுதியுள்ளார் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற நூலும் உள்ளது அதுதான் சாணக்ய நீதி.

|

இந்தியாவின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்று அர்த்தசாஸ்திரம். வாழ்க்கை நெறிகளையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தும் இந்த நூலின் ஆசிரியர் யார் அனைவருமே நன்கு அறிவோம். அவர்தான் சாணக்கியர். சாணக்கிய தந்திரம் என்பது உலகப்புகழ் பெற்ற ஒன்று. ஏனெனில் சாணக்கியரின் தந்திரம் என்பது ஒருபோதும் பொய்த்ததில்லை என்பது வரலாற்றில் நிருபிக்கப்பட்ட ஒன்று.

Chanakya quotes for relationship from Chanakya Niti

சாணக்கியர் அர்த்தசாஸ்த்திரத்தை மட்டும்தான் எழுதியுள்ளார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற நூலும் உள்ளது அதுதான் சாணக்ய நீதி. இந்த நூலில் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற என்னே செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை சாணக்கியர் மிகவும் ஆழமாக கூறியிருப்பார். அந்த நூலில் இருக்கும் சில முக்கியமான சிந்தனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship
English summary

Chanakya quotes for relationship from Chanakya Niti

Chanakya Niti is a book which was written by the great Chanakya. It gives a valuable life lessons to everyone.
Story first published: Thursday, November 22, 2018, 12:26 [IST]
Desktop Bottom Promotion