For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சகுனி தன் வாழ்வில் கண்ட பெரும் சோகம்... அதன் விளைவே குருஷேத்திர போர்!

சகுனி தன் வாழ்வில் கண்ட பெரும் சோகம்... அதன் விளைவே குருஷேத்திர போர்!

By Staff
|

சகுனி...! இன்றும் தந்திரமாக... மறைந்திருந்து கோழை போல தாக்கும் நபர்களை, உடன் இருந்து துரோகம் செய்வோரை சகுனி என்று கூறும் வழக்கம் நம் மத்தியில் இருக்கிறது. சகுனி மகாபாரதத்தின் முக்கியமான கதாப்பாத்திரம்.

ஒருவேளை சகுனி இல்லாமல் இருந்திருந்தால் குருஷேத்திர போரே மூண்டிருக்காது. ஏன் பாண்டவர்கள் சூது விளையாடி இருக்க மாட்டார்கள். அவர்களே ஆட்சி செய்து வந்திருக்கலாம். துரியோதனன் மனதில் வேறு யாரும் அவ்வளவு வஞ்சனை எண்ணத்தை விதைத்திருக்க மாட்டார்கள்.

சகுனி ஒரு மாஸ்டர்மைண்ட் ஆப் மகாபாரதம் என்று தான் கூற வேண்டும். பீஷ்மர் செய்த ஒரு தவறு, அவரையே அநீதி பக்கம் நிறுத்தி நீதிக்கு எதிராக போரிட வைத்தது. இவை அனைத்துக்கும் ஒருவகையில் சகுனி தான் காரணம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Lesser-Known Facts About Shakuni Mama That You Missed to Know

Shakuni might have earned your loath for sure but, he will always be an essential part of history. After all, not everyone has the power to win kingdoms through just a mere dice game. Read on to see how much you know about him.
Desktop Bottom Promotion