Just In
- 37 min ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 1 hr ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 2 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தந்தை-மகள் திருமணம்! விசித்திரமான கிராம நடைமுறைகள்
பங்களாதேஷில் இருக்கும் ஒரு கிராமத்தைப் பற்றிய கதை. இங்கே இருக்கும் பெண்கள் தங்கள் கணவரை மகள்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்
திருமணம் என்பது ஒவ்வொருவருக்குமே கனவு என்று சொல்லலாம். திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் நிறையவே இருக்கும். யாரென்றே தெரியாத அதாவது இதற்கு முன்னால் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து காட்டுவது தான் இதில் இருக்கும் மிகப்பெரிய சவால்.
பெண்கள் தங்கள் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டிற்கு செல்ல வேண்டும். புதிய சூழலை பழகிக்கொள்ள வேண்டும் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் எல்லாம் நிறையவே இருக்கும். ஆனால் இங்கே பார்க்கப் போகும் கிராமத்தில் அப்படியான எந்தசிக்கலும் இல்லை.
விசித்திர கிராமம் :
இந்த கிராமத்தில் பெண்கள் தங்களின் தந்தையையே திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பங்களாதேஷில் இருக்கும் மண்டி என்ற பழங்குடி இன மக்களிடையே தான் இந்த கலாச்சாரம் இருக்கிறது. இங்கிருக்கும் பெண்கள் தங்களை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரன் ஏழு மலை தாண்டி வருவான் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பதில்லை.
ஆரம்பித்த கதை :
ஏனென்றால் காலங்காலமாக அவர்களின் கலாச்சரப்படி தந்தையையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த கிராமத்தில் இருக்கும் பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டதாகவும்,
இதனையடுத்து தன்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம். அன்றிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டாராம்.
இரண்டாவது திருமணம் :
இங்கே இருக்கும் இன்னொரு விசித்திரமான கலாச்சாரம் என்ன தெரியுமா? இள வயதில் கணவன் இறந்துவிட்டால், அந்தப் பெண் கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம்.
20 லட்சம் பேர்! :
அந்தக் கணவன் தன்னுடைய மனைவி மனைவிமூலமாக பெற்ற குழந்தைகளையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தையை பராமரிக்க வேண்டும். பங்களாதேஷில் வசிக்கும் மண்டி இன மக்கள் சுமார் 20 லட்சம் பேர் வரை இருக்கிறார்கள்!