For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏழையாக பிறந்து, எளிமையாக வாழ்ந்து, மக்களின் செல்வந்தனாக இறந்தவர்...

இந்த நாள், அந்த வருடம் - அக்டோபர் 15!

|

இந்தியாவின் ஊக்க சக்தி இளைஞர்கள், மாணவர்கள் என்பதை முன்னுறுத்தி, அவர்களுடன் அதிக நேரம் செலவழித்து, நிறைய நேர்மறை எண்ணங்களையும், கனவு காணும் ஆசையையும் ஊட்டி பல இளைஞர்கள் எழுச்சி மிகு செயல்களை செய்ய தூண்டுகோலாக இருந்தவர் அப்துல் கலாம்.

ஏழையாக பிறந்து, எளிமையாக வாழ்ந்து, மக்கள் மனதில் என்றென்றும் செல்வந்தனாக வாழ்ந்து வரும் அப்துல் கலாம் அய்யா பிறந்த தினம் இன்று...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Day That Year: October 15

This Day That Year: October 15
Story first published: Saturday, October 14, 2017, 17:04 [IST]
Desktop Bottom Promotion