For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈ.வே ராமசாமி நாயக்கரின் 'பெரியார்' என்ற பட்டத்திற்கு பின்னால் இருக்கும் இவரைப் பற்றி தெரியுமா!!

இந்தியாவின் முதல் தலித்திய பெண் தலைவர், பெண்களுக்காகவும் தலித் மக்களின் விடுதலைக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நிகழ்த்தியவர்.

|

இந்த சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான சுதந்திரமான வாழ்க்கை வாழ்கிறார்களா என்றால் நாம் கண்ணை மூடிக் கொண்டு இல்லை என்று சொல்லிவிடலாம்.

பெண்கள் என்றதும் நகரத்தில் அதுவும் மேலை வீடுகளில் வாழும் பெண்களை மட்டும் நினைத்துப் பார்க்காதீர்கள்.

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று முழுப்பெயரைச் சொல்லி அழைப்பதை விட 'பெரியார்' என்று அழைப்பதும் அந்த பெயரில் அவரை நினைக்கூர்வதும் தான் நமக்கெல்லாம் பரிச்சயமானது.

அவருக்கு பெரியார் என்று பெயர் வைத்தது யார் தெரியுமா?அன்றைய காலத்திலேயே பெண் விடுதலைக்காகவும் தலீத் விடுதலைக்காகவும் போராடிய வீர மங்கை தான் மீனாம்பாள் சிவராஜ் அவரது வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life this day that year
English summary

This Day That Year December 26

This Day That Year December 26
Story first published: Tuesday, December 26, 2017, 7:58 [IST]
Desktop Bottom Promotion