For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணமும் அதிகாரமுமிருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? இதப்பாருங்க!

அதிகாரத்திற்கு எதிரான குரலாக தங்களை முன்னிறுத்திக் கொண்ட சில வீட்டு ஓனர்களின் பட்டியல்

|

நம்மை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம் அடக்க முடியாத பேரெழுச்சியாக வருவது தான் மக்களின் ஒரே குணம். இங்கல்ல உலகம் முழுவதும் இப்படியான சூழல் தான் நிழவுகிறது.

அரசாங்கம்... அரசாங்கத்தை எதிர்த்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. பணமிருப்பவர்கள், அதிகாரமிருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களே கொஞ்சம் இவர்கள் செய்ததைப் பாருங்கள்.

பொதுவாக ஒன்றின் மேல் நமக்கு அன்பு இருக்கிறது, அதுவும் எனக்கானது என்று நீங்கள் நினைத்த ஒரு பொருள் என்றால் எச்சூழ்நிலை வந்தாலும் அதனை விட்டுத்தரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். நம்முடைய உறுதியெல்லாம் கொஞ்சம் அசைந்தாலும் இவர்களுடைய மன உறுதி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

மற்றவர்கள் அரசாங்கத்தின் மிரட்டலுக்கு பயந்து வழிவிட்டாலும் விடாமல் நின்ற சில தைரியசாலிகளின் சாட்சியை நிற்கும் சில சாட்சிகளின் தொகுப்பைத் தான் இப்போது நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking story about stubborn house owners

Shocking story about stubborn house owners
Story first published: Monday, November 20, 2017, 17:51 [IST]
Desktop Bottom Promotion