For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்ஷ்ய த்ருத்யை அன்று கனகதாரா ஸ்தோத்ரம் சொன்னால் தங்கம் கொழிக்கும்!! அந்த கதை பற்றி தெரியுமா?

அட்சய திரிதியை அன்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி வணங்குவதால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

By Divyalakshmi Soundarrajan
|

கனகதாரா ஸ்தோத்ரம் மகாலட்சுமி தேவியை துதித்துப் பாடுவது. "கனகதாரா" கனகம் மற்றும் தாரா என்னும் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள் சேர்ந்தது.

கனகம் என்பது தங்கம் மற்றும் செலவத்தைக் குறிப்பது மற்றும் தாரா என்பது ஒருவர் வைத்திருப்பதை குறிப்பதாகும். மகாலட்சுமி தேவி கையில் தங்கம் வைத்திருப்பதை புகழ்ந்து அழைக்கும் பெயராக இது கருதப்படுகிறது.

Kanakadhara Stotram to chant on Akshaya tritiya

அட்சயத் திரிதியை அன்று வணங்கப்படும் முதன்மை கடவுள் மகாலட்சுமி தேவி. மகா விஷ்ணு, குபேரர் மற்றும் விநாயகர் போன்றவர்களும் அட்சயத் திரிதியை அன்று வணங்கப்படக் கூடிய தெய்வங்கள் ஆவர்.

அட்சய திரிதியை அன்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி வணங்குவதால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kanakadhara Stotram to chant on Akshaya tritiya

Kanakadhara Stotram To Chant On Akshaya Tritiya
Story first published: Saturday, April 29, 2017, 11:38 [IST]
Desktop Bottom Promotion