Just In
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
உலக மகளிர் தினத்தன்று ரங் தேவின் புதிய திட்டத்தில் சேருங்களேன்...!
ரங் தே (www.rangde.org) என்பது ஒரு இலாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற தொழில் தொடங்குவோரை ஆதரிக்கும் வண்ணம் குறைந்த செலவில் கடன்களை வழங்குகிறது. மேலும் ரங் தே நிறுவனம், கிராமப்புற தொழில் தொடங்குவோர் தங்களது வறுமையை கடந்து, பொருளாதார மற்றும் சமூகத்தில் வலுவுடன் இருக்க ஆதரவளிக்கின்றனர். கடந்த 6 வருடத்தில் மட்டும், ரங் தே 28,000-த்திற்கும் மேல் குறைந்த செலவில் கடன்களை வழங்கியதோடு, இதுவரை 20 கோடி வரை கொடுத்துள்ளது.
உலக மகளிர் தினத்தையொட்டி, ரங் தே நிறுவனமானது, குறைந்த செலவில் கடன்களை வழங்கி, வறுமைக்கு கீழ் உள்ள பெண்கள் தங்களது வறுமையை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி பெற 'Sisters in Arms' என்னும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதுவரை ரங் தே நிறுவனத்தில் 27,000 கிராமப்புற தொழில் தொடங்குவோர் கடன்கள் பெற்று பயனடைந்துள்ளனர். ஆனால் இதன் மூலம் இன்னும் நிறைய பேர் பலன்களை பெற வேண்டும். ஆகவே ரங் தே நிறுவனத்துடன் இணைந்து, இந்த மகளிர் தினமானது இன்னும் சிறப்பான தினமாக இருக்க, ரங் தே அமைப்பில் ரூ.100 செலுத்தி சேர்ந்து சமூக முதலீட்டாளராகுங்கள். இதன் மூலம் கிராமப்புற மக்கள் சொந்தமாக தொழில் தொடங்கி, தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
ரங் தே நிறுவனத்தில் சேர்ந்து, ஆதரவளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், [email protected] என்னும் மெயிலைத் தொடர்பு கொள்ளுங்கள்.