Just In
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
தினமொரு விலைமகனுடன் முதலிரவில் இணையும் இரவுகளின் தேவதை நான் - Her Story!
தினமொரு விலைமகனுடன் முதலிரவில் இணையும் இரவுகளின் தேவதை நான் - Her Story!
இரவின் முழு அமைதியை விழித்திருந்து நீங்கள் என்றாவது அனுபவித்ததுண்டா? அதிகாலை விடியும் வரை கருமையான இருளில் நீங்கள் என்றாவது உழைத்து சம்பாதித்ததுண்டா? உங்கள் கண்கள் உறக்கத்திற்காக ஏங்கி தவித்து மன்றாடும் நிலையில் கனவுகளை வேண்டி உள்ளீர்களா? சரி! அமைதியான, நிம்மதியான உறக்கம் கிடைத்தமைக்காக என்றாவது கடவுளுக்கு நீங்கள் நன்றி கூறியுள்ளீர்களா?
இந்த அனைத்தும் உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றாவது?
பெரிய சந்தோஷங்கள் எல்லாம் சின்ன, சின்ன விஷயங்களில் தான் புதையுண்டு கிடைக்கின்றன. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த பெரிய சந்தோஷங்கள் தன் வாழ்வில் கண்டிராத யாரேனும் ஒருவரின் புலம்பலை கேட்கும் போதுதான் அட, ஆண்டவா... பரவாயில்ல நீ என்ன நல்லா தான் வெச்சிருக்க என்று கையெடுத்து கும்பிடுவோம்.
நமது உலக்கதிற்குள் ஒரு உலகம் இருக்கிறது. உண்மையில் பல உலகம் இருக்கிறது. அனைவரிடமும் அவருக்கென சொந்த உலகம் ஒன்று இருக்கிறது. அது தான் மனம்! அந்த மனதிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்த்தால் அது குறைந்த அளவிலான நிம்மதியே தரும். அதுவே, குறைந்த எதிர்பார்ப்புகளுடன் அதை நெருங்கினால், அது வாழ்நாள் முழுக்க குறையா நிம்மதியும், மகிழ்ச்சியும் கொடுத்து உதவும்.
உங்களுக்கு இன்னும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிய வாய்ப்புகள் மிகவும் குறைவே...