Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எல்லா காலேஜ் ஸ்டாஃப் ரூம்லயும் இந்த கொடுமை நடக்குமா? ஒரு பேராசிரியையின் கதை - My Story #276!
டீச்சிங் வேலையில் இத்தனை கொடுமை இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை - My Story #276!
கல்லூரி பேராசிரியை ஆகவேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. சிறு வயதில் என் பள்ளி ஆசிரியயையிடம் இருந்து நான் பெற்ற அந்த கனவும், ஈர்ப்பும் வாழ்நாளில் எந்த தருணத்திலும் குறைந்துவிடவில்லை.
பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த போது, பலரும் என்ஜினியரிங் சேர சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், என் கனவு மீது நம்பிக்கை கொண்டிருந்த என் அப்பா தான் மற்றவர் பேச்சை எல்லாம் கேட்காமல் நான் ஆசிரியர் பணியில் சேர ஊக்கம் அளித்தார்.
Cover Image Source: Hotstar
எனக்கு சட்டம் மீது அதிக ஆர்வம். அரசியல் மற்றும் இந்திய கட்டமைப்பு சார்ந்து நிறைய புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டிருந்தேன் நான். ஆகையால், சட்டம் பின்றி சட்ட பயிற்றுவிக்கும் பேராசிரியராக முயற்சித்து வந்தேன்.
படித்து முடித்த கையோடு ஒரு கல்லூரியில் வேலையும் கிடைத்தது. மிகுந்த ஆர்வம்.. என் கனவு நினைவான தினம் அது. முதல் நாள் கல்லூரிக்கு புடவையில் புத்தகங்களை குழந்தையை போல கையில் ஏந்தி செல்கிறேன்.
எத்தனையோ கல்லூரிகளுக்கு சேர்க்கைக்காகவும், தேர்வுகள் எழுதவும் சென்றிருக்கிறேன். ஆனால், முதல் முறையாக நான் வேலைக்கு சென்ற்ஹா கல்லூரிக்குள் ஒரு பேராசிரியையாக காலெடுத்து வைக்கும் போது ஏதோ கோவிலுக்குள் செல்வது போன்ற உணர்வு... இந்த உலகில் எனக்கென ஒரு மதிப்பு பிறந்தது போன்ற எண்ணம் மனதுக்குள்.
ஆனால், என் வாழ்நாள் கனவு பணி, இவ்வளவு தொந்தரவுகள் நிறைந்து இருக்கும் என்று சில மாதங்கள் கழித்து தான் அறிந்துக் கொண்டேன்.