Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 4 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 6 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
புதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்!
புதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்!
சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்பிய ஓடிஸா பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வருங்கால மாமனாரிடம் வினோதமான வரதட்சனை கேட்டு உலக அளவில் ட்ரெண்ட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்து பசுமை திருமணம் தான் செய்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்துள்ளார். கடந்த ஜூன் 21ம் தேதி ஓடிஸா கேந்த்ரபரா கடற்கரை கிராமத்தை சேர்ந்த சரோஜ்கண்டா பிஸ்வால் தனது மாமனாரிடம் இருந்து வரதட்சணையாக ஆயிரத்து ஒரு மரக்கன்றுகளை பெற்றுள்ளார். சரோஜ்கண்டா ஜகன்னாத் வித்யபித் என்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆவார்.
Image Source: thelogicalindian
ஆரம்பத்தில் மாப்பிளை வரதட்சணை வேண்டாம் என்பதை அறிந்து திடுக்கிட்டிருக்கிறார் மாமனார். ஆனால், இதெல்லாம் சமூகத்தில் ஒரு கடமை தானே என்று கூறி மாப்பிளையை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால், மாப்பிள்ளை இப்படி ஒரு வினோதமான வரதட்சணை கேட்டவுடன் உறவினர்கள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்தனர்.