For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருமகள் உதவியுடன் மகனை கொலை செய்த தாய்! My Story #194

மகனின் கொடுமைகளை தாங்க முடியாமல் மருமகளும் மாமியாரும் இணைந்து நடத்திய கொலை, திடுக்கிட வைக்கும் உண்மைக் கதை

|

மணி எட்டாகிவிட்டது. இன்னும் வரவில்லை... அத்தையின் முகத்தை பார்த்தேன், தைலத்தை கையில் எடுத்துக் கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தார், தேச்சு விடவா அத்த என்று கேட்டதும் சுயநினைவுக்கு வந்தவராய்....

இன்னக்கி..... என்று இழுத்தார் மகள் உட்கார்ந்திருப்பதை சுட்டிக் காட்டி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சைகை செய்தேன். சரி, நீ குருமாவுக்கு அரச்சு வை நான் சப்பாத்திக்கு மாவு பிசையுறேன் வந்ததும் சூடா தட்டிக் கொடுக்கலாம் என்று எழுந்து கொண்டார்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் யூ.கே.ஜி படிக்கும் மகனும் உட்கார்ந்து எதோ ஒரு கார்டூன் சேனலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இன்றைக்காவாது நடக்குமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life my story
English summary

Mother Murdered Her Son

Mother Murdered Her Son
Story first published: Tuesday, March 6, 2018, 17:15 [IST]
Desktop Bottom Promotion