Just In
- 4 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 8 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி!
மகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி!
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் இரண்டு சூரியன்கள் தமிழகத்தில் அஸ்தமனம் ஆனது. ஒன்று 12 மணிநேரம் கழித்தும், ஒன்று 80 ஆண்டுகள் கழித்தும் அஸ்தமனம் ஆகின. பொதுவாழ்வில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டதில் இருந்து அயராது கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்காக நிறைய திட்டங்கள், மாற்றங்கள் ஏற்படுத்தி நற்பெயர் பெற்றவர். இந்த சூரியன், கதிரவன் உதிக்கும் முன்னரே கண்விழித்துக் கொள்ளும் என்பதை அனைவரும் அறிவார்கள். தன்னை ஈர்த்தவர்கள், தனக்கு உதவியவர்களுக்கு எந்நாளும் நன்றி மறவா குணமும் படைத்திருந்தார் கலைஞர் கருணாநிதி.
கருணாநிதி எதை செய்தாலும் அதில் ஒரு பின்னணி காரணம் இருக்கும், பொருள் இருக்கும். இது அரசியல் பயணத்திலும், அவர் கொண்டு வந்த திட்டங்களிலும் மட்டுமின்றி, அவர் தனது மகன்களுக்கு வைத்து பெயரிலும் கூட பிரதிபலித்தது. தன் மகன்களான முத்து, அழகிரி, ஸ்டாலினுக்கு இவர் இந்த பெயர் சூட்ட பின்னணி காரணங்கள் இருக்கின்றன. அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...