For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி!

மகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி!

|

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் இரண்டு சூரியன்கள் தமிழகத்தில் அஸ்தமனம் ஆனது. ஒன்று 12 மணிநேரம் கழித்தும், ஒன்று 80 ஆண்டுகள் கழித்தும் அஸ்தமனம் ஆகின. பொதுவாழ்வில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டதில் இருந்து அயராது கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

Name Reasons Behind The Sons of Former Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi!

கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்காக நிறைய திட்டங்கள், மாற்றங்கள் ஏற்படுத்தி நற்பெயர் பெற்றவர். இந்த சூரியன், கதிரவன் உதிக்கும் முன்னரே கண்விழித்துக் கொள்ளும் என்பதை அனைவரும் அறிவார்கள். தன்னை ஈர்த்தவர்கள், தனக்கு உதவியவர்களுக்கு எந்நாளும் நன்றி மறவா குணமும் படைத்திருந்தார் கலைஞர் கருணாநிதி.

கருணாநிதி எதை செய்தாலும் அதில் ஒரு பின்னணி காரணம் இருக்கும், பொருள் இருக்கும். இது அரசியல் பயணத்திலும், அவர் கொண்டு வந்த திட்டங்களிலும் மட்டுமின்றி, அவர் தனது மகன்களுக்கு வைத்து பெயரிலும் கூட பிரதிபலித்தது. தன் மகன்களான முத்து, அழகிரி, ஸ்டாலினுக்கு இவர் இந்த பெயர் சூட்ட பின்னணி காரணங்கள் இருக்கின்றன. அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Name Reasons Behind The Son's of Former Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi!

Name Reasons Behind The Son's of Former Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi!
Desktop Bottom Promotion