Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
பாலியல் பலாத்காரம் - ரேப் ரெண்டுக்கும் என்ன வித்தியாம்... பொண்ணு பக்கத்துல போறதுக்கு முன்னாடி படிங்க
பாலியல் பலாத்காரம். பாலியல் வன்புணர்வு. இரண்டு வார்த்தைகளும் ஓரே செயலை குறிப்பிடா விட்டாலும், இரண்டிலுமே பாதிக்கப்படுகிறவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பாலியல் செயல்களுக்கு பலாத்காரம் செய்யப்பட
பாலியல் பலாத்காரம். பாலியல் வன்புணர்வு இந்த இரண்டைப் பற்றியுமே நாம் பேசாத நாட்கள் இருக்காது. செய்தித்தாள்களில் படிக்காத நாளே இருக்காது. ஆனால் அதை எளிதாகக் கடந்துவிட்டு போகிறோம். முதலில் பாலியல் பலாத்காரம் என்பதற்கும் பாலியல் வன்கொடுமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை புரிந்து படித்தாலே போதும்.
பாலியல் பலாத்காரம். பாலியல் வன்புணர்வு. இரண்டு வார்த்தைகளும் ஓரே செயலை குறிப்பிடா விட்டாலும், இரண்டிலுமே பாதிக்கப்படுகிறவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பாலியல் செயல்களுக்கு பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. பொதுவாக இந்த இரு வார்த்தைகளும் ஒரே மாதிரி புரிந்துக்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டையும் சரியாக தெரிந்து கொள்வதன் மூலம், சமூகத்தில் இன்றளவில் நிலவும் அவலங்களை பற்றிய ஒரு சரியான கண்ணோட்டம் கிடைக்கும். அதன் பின்னராவது சமுதாயத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்கள் மீதான புரிதலும் விழிப்புணர்வும் நமக்கு வரும். நம்முடைய வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் நம்மால் இதுபோன்ற விஷயங்களை பற்றி சொல்லிக் கொடுக்க முடியும். நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை புரிய வைக்க முடியும்.