For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன கொடுமை இது, இன்னும் எத்தனை நாட்களுக்கு இது தொடரும்...

பாலஸ்தீன கலைஞர் ராண்ட் ஜெரல்லா மேக்கப் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எடுத்துரைத்து வருகிறார்.

By Staff
|

தனது கலை திறமை மூலமாக சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு தனது எதிர்ப்பை வெளிகாட்டி வருகிறார் பாலஸ்தீன பெண்ணான ராண்ட் ஜெரல்லா. முக்கியமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் கொடுமைகளை தனது மேக்கப் கலை திறமை மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

Rand Jarallah, A Palestinian Artist Who Uses Make-up To Show The Violence Against Women in This Society.

All Image Source: Instagram

சமூகத்தில் பெண்கள் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள், வேதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை இவரது மேக்கப் கலை தோலுரித்துக் காட்டுகிறது.

ராண்ட் ஜெரல்லா பிறந்து வளர்ந்தது எல்லாம் பாலஸ்தீனத்தில் தான். இவர் ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆவார். சமீபத்தில் மேஷபில் எனும் இணையத்திற்கு இவர் அளித்த பேட்டியில், #MeToo ஆன்லைன் பிரச்சாரம் தன்னை மிகவும் ஈர்த்தது என கூறியிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rand Jarallah, A Palestinian Artist Who Uses Make-up To Show The Violence Against Women in This Society.

Rand Jarallah, A Palestinian Artist Who Uses Make-up To Show The Violence Against Women in This Society.
Desktop Bottom Promotion