Just In
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 9 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது தெரியுமா?
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது என தெரியுமா? ஐயப்பனின் பிறப்பு பற்றி நீங்கள் அறியாத கதை!
சிவனும், விஷ்ணுவும் புணர்ந்து அதன்பால் விஷ்ணு கருவுற்றார் என சில கதைகளில் நாம் படித்தறிய முடிகிறது. அதெப்படி ஆணும், ஆணும் புணர்ந்து கருவுற முடியும் என சிலர் கேள்விகள் எழுப்பலாம்.
ஆனால், விஷ்ணு எடுத்திருந்த மோகினி அவதாரத்தில் இருந்து சிவனுடன் இணைந்தே அவர் கருவுற்றார் என ஆன்மீக கதைகளில் கூறப்படுகிறது.
இப்படியாக இவர்கள் இருவருக்கும் பிறந்த கடவுள் தான் ஐயப்பன் என்ற கூற்றும் கூறப்படுகிறது.
அர்த்தனாரி!
தானும், தனது துணை பார்வதின் உடலுடனும் இணைந்து சிவன் அளிக்கும் தோற்றமே அர்த்தநாரி. இதன் மூலம் ஆண், பெண் சமநிலை தத்துவம் கூறப்படுவதாக ஆன்மீக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மோகினி அவதாரம்!
அரக்கர்களிடம் இருந்து அமுதத்தை அவர்களை ஏமாற்றி கைப்பற்றி வர கடவுள் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார்.
சிவன் கவர்தல்!
மோகினி அவதாரத்தில் இருந்து விஷ்ணு மீது சிவன் கவர்ச்சி அடைந்ததாகவும், மோகினியை நோக்கும் சிவனை கண்டு பார்வதி வெட்கி தலை குனிந்ததாகவும் கதைகளில் கூறப்பட்டுள்ளன.
கர்ப்பம்!
இந்த கவர்தல் மூலமாக, சிவனுடன் இணைந்து மோகினி கருவுற்றாள். இப்படியாக சிவன் மற்றும் விஷ்ணு அவதாரத்திற்கு பிறந்தவர் தான் கடவுள் ஐயப்பன்.
குழப்பங்கள்!
இந்த கதைகளை சிலர் ஏற்கிறார்கள், சிலர் எதிர் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இன்றளவும் ஐயப்பனின் பிறப்பு பற்றியும், சிவன் மூலம் விஷ்ணு மோகினி அவதாரத்தில் கருவுற்றது குறித்தும் பல குழப்பங்கள் நிலவி வருகிறது.
ஓரினச்சேர்க்கை!
இன்று மக்கள் ஓரினச்சேர்க்கையை தகாத வகையில் நோக்கினாலும், நமது புராண, ஆன்மீக கதைகளில் இதைப் பற்றி பல கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும், மனம் ஒவ்வாத காரணத்தால் பலரும் ஓரினச்சேர்க்கையை ஏற்க மறுக்கிறார்கள்.
ஆண் பெண் காதலாக இருக்கட்டும், ஆண் ஓரினச்சேர்க்கை, பெண் ஓரினச்சேர்க்கையாக இருக்கட்டும் அனைத்தும் அன்பின் வெளிபாடே ஆகும்!