Just In
- 9 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 49 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
குடி போதையில் சண்டையிட்டு, ஒரு பெண்ணை கொன்று தின்ற கொடூரமான ரஷ்ய தம்பதி!
'குடி'யடி சண்டையில் பெண்ணை கொன்று தின்ற தம்பதி - செல்ஃபீயால் போலீஸில் சிக்கினர்!
குடி குடியை கெடுக்கும், குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என நாம் பல இடங்களில் பார்த்து, படித்து அறிந்துள்ளோம். நாம் உட்கொள்ளும் மருந்துகளில் கூட ஆல்கஹால் கலப்பு இருக்க தான் செய்கிறது. நாம் குடிக்கும் அளவில் தான் அதன் தாக்கம் இருக்கிறது.
Image Credit: Kluna Tik Compilations Channel / Youtube
குடி போதையில் நடந்த எத்தனையோ சண்டைகள், விபத்துகளால் வாழ்க்கை, உயிரை இழந்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதெற்கெல்லாம் உச்சமாக ஒரு பெண்ணை கொன்று தின்று சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தம்பதி!
ஒரு நாள் மது அருந்தும் போது, ரஷ்ய தம்பதிக்கும், மற்றொரு பெண்ணுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது, குடி போதையில் மோதல் பெரிதாக, சண்டை அதிகமானது. என்ன செய்கிறோம் என தெரியாத நிலையில், அந்த பெண்ணை கொன்று தின்றுள்ளனர் அந்த ரஷ்ய தம்பதி.
செல்ஃபீ!
குடி போதையில் அந்த பண்ணின் உடல் உறுப்புகளுடன் செல்ஃபீ எடுத்து போனில் அழிக்காமல் வைத்திருக்கிறார்கள். அந்த போன் தொலைந்தும் போனது. அந்த போன் வேறு நபரிடம் சிக்க, அப்போது தான் இந்த கொடூரமான படங்களை கண்டு அதிர்ந்து, அந்த நபர் போனை போலீசில் ஒப்படைத்துள்ளார்.
போலீஸ் விசாரணை!
உடனே 35 வயதுமிக்க அந்த ஜோடியை பற்றி விசாரணை துவக்கியது ரஷ்ய போலீஸ். அதில் இந்த தம்பதி தெற்கு க்ரஸ்நோடர் பகுதியை சேர்ந்தவர்கள் என அறியப்பட்டது. செப்டம்பர் 8ம் தேதி நடந்த சண்டையில், இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
மேலும் உறுப்புகள்!
மேலும், உப்பு நீரில் இடப்பட்ட சில உடல் உறுப்புகள் விசாரணையின் போது கிடைத்துள்ளது. அது மனித உடல் பாகமா, விலங்குகளின் உடல் பாகமா என விசாரணை நடத்த, ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர் ரஷ்ய போலீஸார்.