For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலியல் வன்கொடுமையினால் 42 ஆண்டுகள் படுக்கையில் கிடந்த பெண்ணின் சோக கதை!

1973ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு பாயினால் நர்ஸாக இருந்த அருணா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சுமார் 42 ஆண்டுகள் அதற்கான விளைவுகளையும் சந்தித்தார்.

|

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற ஓர் சம்பவம். சமீபத்தில் 2015 ஆம் ஆண்டு தான் முடிவுக்கு வந்தது. ஒரு பெண்ணின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த துயர சம்பவம் இனி யாருக்கும் நடந்து விடக்கூடாது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படியுங்கள்.

அது நவம்பர் மாதம் 27 ஆம் தேதி 1973 ஆம் ஆண்டு. நம்மில் பலரும் பிறந்திருக்கவே மாட்டோம். அருணா மும்பையில் இருக்கும் கிங்க்ஸ் எட்வேர்ட் மெமோரியல் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

Did you remember Brutally assaulted nurse

Image Courtesy

அன்றைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போலத் தோன்றியது. அவரை விட மூன்று வயது இளையவரான மங்களா நாயக் இன்றைக்கு விடுமுறை எடுத்துக் கொள் என்று சொல்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did you remember Brutally assaulted nurse

Did you remember Brutally assaulted nurse
Story first published: Thursday, November 30, 2017, 12:55 [IST]
Desktop Bottom Promotion