For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014 ஆம் ஆண்டு இந்தியா கவுச்சர் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர் சப்யசாச்சியின் ஆடைகள்!

By Babu
|

2014 ஆம் ஆண்டின் இந்தியா கவுச்சர் வீக்கானது ஆரம்பமாகிவிட்டது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஃபேஷன் ஷோவில் பல்வேறு டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த ஆடையை வெளியிடுவார்கள். அந்த வகையில் கவுச்சர் வீக்கின் முதல் நாளில் மிகவும் பிரபல டிசைனரான சப்யசாச்சி முகர்ஜியின் ஆடையானது வெளியிடப்பட்டது.

இந்த இந்தியா கவுச்சர் வீக்கில் அவர் வெளியிட்ட கலெக்ஷனின் பெயர் 'பெஃரோபேட்'. மேலும் இந்த கலெக்ஷன்களில் நியூட் மற்றும் பீச் நிற ஆடைகளுடன், அதிகப்படியான எம்பிராய்டரியும் இருக்கும். இதனால் இந்த ஆடைகளானது திருமண விழாவின் போதோ அல்லது ஏதேனும் பார்ட்டியின் போதோ அணியக்கூடியவாறு இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் டிசைனர் சப்யசாச்சியின் ஆடைகளை வெளியிடும் போது, பிரபல நடிகை ராணி முகர்ஜி வெண்மை கலந்த பழுப்பு நிற புடவையில் வந்திருந்தார். இங்கு இந்தியா கவுச்சர் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த சப்யசாச்சியின் உடையானது உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ICW 2014: Sabyasachi Presents ‘Ferozabad’

The first day first show of India Couture Week 2014 was given to veteran fashion designer Sabyasachi. He presented his collection titled ‘ Ferozabad' in the form of a vintage dream.
Desktop Bottom Promotion