Just In
- 30 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 4 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
Don't Miss
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2014 ஆஸ்கருக்கு வந்த ஹாலிவுட்டின் ஹாட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்!!!
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு தம்பதிகள் தான் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட். இந்த ஹாட் தம்பதிகள் 2014 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவிற்கு அனைவரும் அசந்து போகும் வகையில் அட்டகாசமாக வந்திருந்தனர். அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஆஸ்கரில் பார்க்கும் போது, ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள் போன்று காணப்படுகின்றனர்.
2014 ஆஸ்கருக்கு சிவப்பு நிற கவுனில் ஹாட்டாக வந்த ஜெனிபர் லாரன்ஸ்...!
இந்த தம்பதிகள் எந்த ஒரு விழாவிற்கு வந்தாலும், அனைவரது கண்களும் படும்படியாக எப்போதுமே அழகாக வருவார்கள். அதிலும் இந்த வருட ஆஸ்கர் விருது விழாவிற்கு இருவரும் அணிந்து வந்த உடை மிகவும் அழகாக அவர்களை வெளிக்காட்டியது.
6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலி அட்டகாசமான கோல்டன் நிற எலீசாப் கவுனில் வந்திருந்தார். அதேப் போன்று பிராட் பிட் கருப்பு நிற டாக்ஷிடோவில் வந்து, ஆஸ்கருக்கு வந்த அனைவரையும் கவர்ந்தனர். குறிப்பாக ஆஸ்கரில் அவர்கள் இருவரும் அட்டகாசமான உடையில் வந்தததுடன், மற்றொரு சிறப்பான விஷயமும் உள்ளது.
அது என்னவென்றால், அவர்கள் சிவப்பு நிற கம்பளத்தில் நடக்கும் போது, ஒருவரை ஒருவரை அணைத்துக் கொண்டு அழகாக நடந்தனர். இதைப் பார்க்கும் போது, அவர்கள் இருவரும் எவ்வளவு அன்பான தம்பதியர்களாக உள்ளனர் என்று நினைக்க வைக்கிறது.