For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உன்னையும் உன் குழந்தையையும் கொன்று விட்டேன்!!. மன்னித்து விடு!

பெண் சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய மான் கர்ப்பம் என்று தெரிந்ததும் அந்த சிங்கம் செய்த செயல்கள் மிகவும் நெகிழ்சியுடையதாக இருந்தது.

|

நெகிழ்ச்சிக் கதைகள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் பாதிக்கவே செய்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக விளங்கிடும். அன்பும் பாசமும் நமக்கு மட்டுமே சொந்தமா என்ன? இதோ அதை வெளிப்படுத்துகிறது இந்த நெகிழ்ச்சிக்கதை.

What happens if wild animals are getting emotional

காட்டு விலங்குகள் பெரும்பாலும் மற்ற விலங்குகளை அடித்துக்கொன்று சாப்பிடும் உணவுக்காக எதை வேண்டுமானாலும் அடித்துக் கொல்லும் என்ற ஒரு கொடூரமான பிம்பம் தான் நம்மிடம் இருக்கிறது. அதே போல தான் செய்த தவறை உணர்வது, அதற்காக வருந்துவது என்பதெல்லாம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது.

ஆம் காட்டு விலங்கு ஒன்று மனிதர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றினை நிகழ்த்தியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: inspiration my story
English summary

What happens if wild animals are getting emotional

What happens if wild animals are getting emotional
Story first published: Tuesday, October 31, 2017, 13:32 [IST]
Desktop Bottom Promotion