Just In
- 19 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனா வைரஸ் உங்க வீடுகளில் நுழைவதை தடுக்க உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது தெரியுமா?
சந்தைக்கு செல்லும்போது பாதுகாப்பாக்க இருக்க முக கவசம் மற்றும் கைகளில் கையுறை அணிய வேண்டும். திரும்பி வீட்டிற்கு வந்தும் சானிடைசர் கொண்டு கையை கழுவ வேண்டும்.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து, அடிக்கடி கைகளை கழுவுவது முதல் பொது இடங்களில் முக கவசங்களை அணிவது வரை மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வைரஸின் பயம் பரவலான பீதிக்கு வழிவகுக்கிறது, யார் சொன்னாலும் நம்பும்படி அவர்களை வற்புறுத்துகிறது.
வெயிலில் நீண்ட நேரம் பொருட்களை வைத்திருப்பது வைரஸைக் கொல்லும் என்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சோப்பு மற்றும் தண்ணீரில் எல்லாவற்றையும் கழுவுவதால் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் சோப்பு மற்றும் தண்ணீரில் காய்கறிகளைக் கழுவுவது உண்மையில் வேலை செய்யுமா? நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். பழங்கள் மற்றும் காய்கறிகளை கிருமி நீக்கம் செய்வதற்கான சரியான வழிபற்றி இக்கட்டுரையில் தெரிவிக்கிறோம்.