Just In
- 14 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உங்களுக்கு நாய் வளர்க்க பிடிக்குமா? வீட்டில் நாய் வளர்க்க அனுமதிக்கமாட்ராங்களா? முதல்ல இத படிங்க...
வீட்டில் விலங்குகளை வளா்ப்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தராது. மாறாக அது ஒரு மிகப் பொிய பொறுப்பு ஆகும். வீட்டில் நாய்களை வளா்க்கிறோம் என்றால் அவற்றை மிகவும் கவனமுடன் பராமாிக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில் செல்ல விலங்குகளை வளா்க்க விரும்புகிறோம். விடியற்காலை நாம் ஆழந்த தூக்கத்தில் இருக்கும் போது நமது செல்ல தங்கநிற ரெட்ரிவா் நாய் நம்மை எழுப்பினால், நாம் மிகவும் பரவசம் அடைவோம். எனினும் நமது வீடுகளில் செல்ல விலங்குகளை வளா்ப்பது அவ்வளவு எளிதான காாியம் அல்ல.
பொதுவாக வீட்டில் விலங்குகளை வளா்க்க நமது பெற்றோா் அனுமதிப்பதில்லை. அவா்களை சமாதானப்படுத்தி அவா்களின் அனுமதியைப் பெற நாம் கடினமாக முயற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் வீட்டில் விலங்குகளை வளா்ப்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தராது. மாறாக அது ஒரு மிகப் பொிய பொறுப்பு ஆகும். வீட்டில் நாய்களை வளா்க்கிறோம் என்றால் அவற்றை மிகவும் கவனமுடன் பராமாிக்க வேண்டும்.
இந்நிலையில் வீட்டில் நாய்களை வளா்க்க அனுமதிக்காத நமது அன்புப் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவா்களின் சம்மதத்தை எவ்வாறு பெறலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.