Just In
- 19 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எலுமிச்சையைக் கொண்டு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
வீட்டில் உள்ள பொருட்களில் முக்கிய இடம் பிடிப்பது எலுமிச்சை. இந்த அமிலத் தன்மை கொண்ட பழம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள பல வழிகளில் உதவும். முதலில் வீட்டில் உள்ள வேதிப்பொருட்களால் ஆன சுத்தம் செய்யும் பொருட்களை களையுங்கள்.
இந்த ஆபத்து நிறைந்த பொருட்கள் உங்கள் நுரையீரல் மற்றும் சருமத்தை கடுமையாக பாதிக்கும் தன்மைகளைக் கொண்டவை. எனவே இவற்றை வீட்டில் அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். எழுமிச்சையையும் வினிகரையும் வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருளாகப் பயன்படுத்தும் போது அவை நல்ல பலன் தருவதோடு பிடிவாதமான கறைகளையும் மற்றும் துர்நாற்றத்தையும் போக்க வல்லவை என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
சரி, இன்னும் ஏன் யோசனை செய்கிறீர்கள்? எலுமிச்சையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டை சுத்தப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும்.