Just In
- 6 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 7 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 10 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 11 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா?... இத செய்ங்க சரியாகிடும்...
புகை மனித சமூகத்திற்கு பெரும்பகையாக மாறி வருகிறது. சுற்றுப்புறச் சூழலை கெடுப்பதாலும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாலும் தான் சில ஆலைகளையும் அணுசக்தி உலைகளையும் மூடச்சொல்லி போராட்டம் நட
புகை மனித சமூகத்திற்கு பெரும் பகையாக மாறி வருகிறது. சுற்றுப்புறச்சூழலை கெடுப்பதாலும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாலும் தான் சில ஆலைகளையும் அணுசக்தி உலைகளையும் மூடச்சொல்லி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
முன்பெல்லாம் ஆலைகள் அமைப்பதால் நாட்டில் வேலைவாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என்கிற விழிப்புணர்வு இருந்தது. அதுவும் உண்மை தான். ஆனால் சுற்றுப்புறத்திற்கும் மனித சமூகத்திற்கும கேடு விளைவிக்கும் ஆலைகள் பல்லாயிரம் கோடி வருமானம் தந்தாலும், வேலை வாய்ப்பு அளித்தாலும் அது நம்மை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் ஆலகால விஷமென்றால் அப்படி எந்த ஆலையும் நம் சமூகத்திற்குத் தேவையில்லை என்கிற விழிப்புணர்வு இப்போது ஏற்பட்டு இருக்கிறது.
கேடான ஆலை புகை கழிவுகளால் காற்று மாசுபடுதல், குடிநீர் மற்றும் நமது வேளாண் வளம் பாதிக்கப்படுவதால் தான் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது சுற்றுபுறச்சூழல் பற்றிய கவனம் பரவி தொடங்கி இருக்கிறது.