Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உங்க உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏன் கண்டிப்பா சேர்க்கணும் தெரியுமா?
ஒரு குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவு புதியதாக இருப்பதால், அது சுவையாகவும், இனிமையாகவும், முழுமையாக பழுக்க வைக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான நேரத்தில் அறுவடை செய்தால், அவை அதிக சுவையுடன் இருக்கு
மருத்துவர்களாக இருந்தாலும் சரி, ஊட்டச்சத்து நிபுணர்களாக இருந்தாலும் சரி, அனைத்து சுகாதார நிபுணர்களும் பருவகால உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். பழங்கள் அல்லது காய்கறிகள் எதுவாக இருந்தாலும், சீசன் சார்ந்த உணவுகள் புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்தின் அடிப்படையில் அடர்த்தியாகவும் இருக்கும். இப்போதெல்லாம், ஏறக்குறைய அனைத்து வகையான உணவுகளும் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. குளிர் சாதன கிடங்குகளில் அவை பதப்படுத்தப்படுகின்றன. ஆனால் புதிதாகப் பெறப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் சுவை மற்றும் ஆரோக்கிய காரணிகள் அப்படியே கிடைக்கும்.
ஒவ்வொரு
பருவமும்
அழகான
புதிய
காய்கறிகள்
மற்றும்
பழங்களை
வழங்குகிறது.
ஒவ்வொன்றும்
அதன்
சொந்த
வழியில்
ஊட்டச்சத்துக்கள்,
ஆக்ஸிஜனேற்றங்கள்
மற்றும்
பைட்டோநியூட்ரியன்களை
கொண்டுள்ளான்.
மேலும்,
ஒவ்வொரு
பருவத்திலும்
வழங்கப்படும்
தட்பவெப்பநிலை
பருவகால
உற்பத்திகளை
எளிதில்
உண்ணக்கூடியதாகவும்,
நம்
உடலால்
உறிஞ்சக்கூடியதாகவும்
ஆக்குகிறது.
மேலும்,
பருவகால
உணவுகளை
உட்கொள்வதால்
ஏற்படும்
பல்வேறு
நன்மைகள்
குறித்து
இக்கட்டுரையில்
நீங்கள்
காணலாம்.
பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள்
இயற்கையாகவே பழுக்கும் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் புத்துணர்ச்சியுடனும், சிறந்த சுவையுடனும் மற்றும் அதிக அளவு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியன்களைக் கொண்டுள்ளன. உணவைப் பாதுகாப்பதற்காக, இது மிகக் குறைந்த வெப்பநிலையில் வெளிப்படும், இது அதன் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
அதிக ஊட்டச்சத்து
பழங்கள் நமது இனிப்பு ஆசையை பூர்த்தி செய்யக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள். நம்நாட்டில் வளர்க்கப்படும் பழங்கள் புதியவை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. பழங்களில் இயற்கையான சர்க்கரை நிறைந்துள்ளது.
பருவகால உணவு விலை குறைவானது
விவசாயிகள் முதலீடு செய்து மொத்தமாக அறுவடை செய்வதால் பருவகாலத்தில் விளையும் பயிர்கள் செலவு குறைந்தவை. உள்ளூர் சந்தையில் நீங்கள் வாங்குவது, பெரிய கடைகளில் வாங்கும் விலையை விட வெகுவாகக் குறைவாக இருக்கும். குளிர்சாதனக் கிடங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுகள் புதிய உணவுகளுடன் ஒப்பிடும் போது விலை அதிகம்.
பருவகால உணவு சூழலியல் சார்ந்தது
பருவகால உணவுகளை உண்பதால், பருவத்திற்கு வெளியே விளைபொருட்களுக்கான தேவை குறைகிறது, உள்ளூர் விவசாயத்தின் நுகர்வு அதிகரிக்கிறது மற்றும் மிக முக்கியமாக குளிர்பதன நேரத்தை குறைக்கிறது, பயிர்களின் போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசனத்தில் உள்ள செலவைக் குறைக்கிறது.
இறுதிகுறிப்பு
சாப்பிடுவதற்கு எப்பொழுதும் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கவும். இருப்பினும், இவை பல கைகள் வழியாக செல்கின்றன. கிருமிகளை மாற்றும் சாத்தியம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு அல்லது சமைப்பதற்கு முன்பு கழுவவும். இது ரசாயனங்கள் மற்றும் நோய்க்கிருமிகளை நீக்குகிறது. அதே நேரத்தில் சாப்பிட பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.