For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமசூத்ராவின் படி முதல் இரவின் போது பாலுடன் இந்த பொருட்களைச் சேர்த்து குடிக்கணுமாம்? ஏன் தெரியுமா?

நமது இந்தியா பழங்காலம் முதலே பல வினோதமான சடங்குகளைக் கொண்டுள்ளது. அதில் சில சடங்குகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

|

நமது இந்தியா பழங்காலம் முதலே பல வினோதமான சடங்குகளைக் கொண்டுள்ளது. அதில் சில சடங்குகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பழமையான சடங்குகளை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றின் பின்னால் உள்ள தர்க்கத்தை கண்டுபிடிப்பதும் பலருக்கு நிந்தனையாகத் தோன்றலாம். ஆனால் இந்து திருமணத்தின் முதல் இரவில் மணப்பெண் ஏன் பாலுடன் அல்லது குங்குமப்பூ கலந்த பாலுடன் படுக்கையறைக்குள் நுழைகிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Why Newly Weds Are Given Milk Before Their Wedding Night in Tamil

இதற்குப் பின்னால் உள்ள உண்மை பெரும்பாலும் உங்களுக்கு கூறப்பட்டிருக்காது, ஆனால் இந்த பாரம்பரியத்தின் பின்னால் ஏதேனும் உண்மையான தர்க்கம் உள்ளதா? முதல் இரவில் குங்குமப்பூ பால் குடிக்கும் இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள சில உண்மையான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Newly Weds Are Given Milk Before Their Wedding Night in Tamil

Read to know find the real logic behind drinking Milk on the first night of marriage.
Story first published: Saturday, October 1, 2022, 13:43 [IST]
Desktop Bottom Promotion