For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலையை காட்டிய கொரோனா தடுப்பூசி... உடனடியாக நிறுத்திய உலக நாடுகள்... இந்தியாவில் என்ன நிலை தெரியுமா?

கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பெருமளவில் போடப்பட்டு வரும் நிலையில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பல நாடுகளில் தடைசெய்யப்பட்டு இருக்கிறது.

|

கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பெருமளவில் போடப்பட்டு வரும் நிலையில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பல நாடுகளில் தடைசெய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் சில பயனாளிகள் சில இரத்த உறைவு உட்பட விசித்திரமான பக்க விளைவுகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

Why Has The Oxford Vaccine Been Suspended In Some Countries?

டென்மார்க் இந்த உத்தரவை முதன் முதலில் இந்த தடையை விதித்தபிறகு, ஆஸ்திரியா, எஸ்டோனியா, ஐஸ்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளையும் இந்த தடுப்பூசியை தற்காலிகமாக தடைசெய்யும் படி கட்டாயப்படுத்தியது. ஏன் இந்த தடுப்பூசி தடைசெய்யப்பட்டது என்றும், அதற்கான உண்மையான காரணம் என்னவென்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Has The Oxford Vaccine Been Suspended In Some Countries?

Read to know Why has the Oxford-Astrazeneca vaccine been suspended in some countries.
Story first published: Monday, March 15, 2021, 17:45 [IST]
Desktop Bottom Promotion