Just In
- 37 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 3 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
இன்றுவரை மருத்துவ அறிவியலால் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் இது பொதுவாக மரபணுக்கள் காரணமாக நடக்கிறது என்று நம்பப்படுகிறது. டோபமைனுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்கள், இந்த கோளாறைப் பெற்றிருக்கலாம்.
நம்மில் பலர் அதிகப்படியான உணவை சாப்பிடுவார்கள், பலர் குறைந்தளவிலான உணவை உண்பார்கள். இது அவர்களின் உடல் மற்றும் அமைப்பை பொறுத்து மாறுபடுகிறது. இவையெல்லாம் ஒரு வகை உணவுக் கோளாறைக் குறிக்கிறது. ஒரு நபர் அதிகப்படியான உணவுக்குப் பிறகு நிம்மதியாக உணர்கிறார். ஆனால் அதே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது அவமானம் அல்லது கட்டுப்பாட்டை இழப்பது போன்ற உணர்வுகளையும் அந்த நபர் அனுபவிக்கிறார்.
மருத்துவ அறிவியலின் படி, மனதில் மூன்று வகையான உணவுக் கோளாறுகள் உள்ளன. அவை: பிங்கிங் - தேவையானதை விட அதிகமான உணவை உண்ணுதல்; அனோரெக்ஸியா நெர்வோசா - தேவையான அளவை விட குறைவாக சாப்பிடுவது; புலிமியா - சில நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது, மற்ற நேரங்களில் ஈடுசெய்ய குறைவாக சாப்பிடுவது. இக்கட்டுரையில் பிங் உணவுக் கோளாறு என்றால் என்ன, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து காணலாம்.
அதிக உணவுக் கோளாறு ஏற்படுவதற்கு என்ன காரணம்?
இன்றுவரை மருத்துவ அறிவியலால் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் இது பொதுவாக மரபணுக்கள் காரணமாக நடக்கிறது என்று நம்பப்படுகிறது. டோபமைனுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்கள், இந்த கோளாறைப் பெற்றிருக்கலாம்.
MOST READ: பாத்ரூமில் நீங்க செய்யும் இந்த விஷயத்தால உங்க உடம்பில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
இது எப்படி நிகழ்கிறது?
மேலும், மூளையின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால் இது நிகழ்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் உணவுக்கான பதிலை அதிகப்படுத்தியுள்ளனர் மற்றும் சுய கட்டுப்பாடு குறைவாக உள்ளனர். மரணம், துஷ்பிரயோகம், பிரித்தல், விபத்து அல்லது கொடுமைப்படுத்துதல் போன்ற உணர்ச்சிகரமான அதிர்ச்சி காரணமாகவும் இது நிகழலாம்.
ஆய்வு கூறுவது
ஃபோபியாஸ், மனச்சோர்வு, இருமுனை கோளாறு, பதட்டம் அல்லது பொருள் துஷ்பிரயோகம் போன்ற ஒருவித உளவியல் கோளாறு உள்ளவர்களிடமும் இந்த கோளாறு ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
MOST READ: ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..!
அதிகப்படியான உணவுக் கோளாறின் அறிகுறிகள்
எந்த கணக்கீடும் இல்லாமல் அதிகமாக சாப்பிடுவது.
ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை விட 3-4 மடங்கு அதிகமாக சாப்பிடுவது.
அடிக்கடி சாப்பிடுவது (ஒரு மணி நேரத்திற்கும் குறைவானது)
தீர்வு என்ன?
உங்கள் பசியின் படி உணவை அளவிட முயற்சிக்கவும்.
பிரதான உணவுத்திட்டத்தை ஒருபோதும் சிற்றுண்டி மற்றும் பானங்களுடன் மாற்ற வேண்டாம்.
புரதம் நிறைந்த காலை உணவோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சிறிய அளவிலான உணவில் அடிக்கடி ஈடுபடுங்கள்.
உங்கள் அன்றாட வழக்கமான செயல்களுடன் விறுவிறுப்பான நடை, தியானம், ஜாகிங் அல்லது யோகா போன்ற எளிய பயிற்சிகளைச் சேர்க்க வேண்டும்.