For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் மர்மமான வைரஸ் காய்ச்சல்: அது என்ன? அதை தடுப்பது எப்படி?

உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மற்றும் மதுராவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மர்மமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் இறந்துள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

|

உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மற்றும் மதுராவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மர்மமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் இறந்துள்ளது பதிவாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் பதிவாகியுள்ள காய்ச்சல் வழக்குகளில், ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த காய்ச்சல் வழக்குகள் உத்திரபிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் காசியாபாத் ஆகிய மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளன. இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல் உத்திரபிரதேசத்தில் மட்டும் தான் உள்ளதா? இல்லை.

Viral Fever Cases Rise In Children In India: What Is It And How Can Kids Be Protected In Tamil

டெல்லி, பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகளிடையேயும் இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல் பரவுவதாக தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த மாநிலங்களில் இதுவரை இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Viral Fever Cases Rise In Children In India: What Is It And How Can Kids Be Protected In Tamil

Viral fever cases are on the rise in parts of India. Here's what can you do to protect your kids. Read on...
Story first published: Thursday, September 23, 2021, 13:28 [IST]
Desktop Bottom Promotion