Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
ஆண்டிற்கு 300 நாட்கள் தூங்கும் வியாதி கொண்ட நவீன 'கும்பகர்ணன்'.. தலைசுற்ற வைக்கும் அறிவியல் கோளாறு!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 42 வயதாகும் இவர் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்குகிறார். ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் வினோத நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஏனெனில், தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. துக்கிமின்மை பிரச்சனை பல்வேறு சுகாதார நிலைகளை ஏற்படுத்தும். ஆதலால், ஒரு நாளைக்கு குறைந்தது 6-8 மணி நேர தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஒரு நபரால் ஒரு நாள் முழுக்க தூங்க முடியாமா? என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால், ராஜாஸ்தானை சேர்ந்த 42 வயதான ஒருவர் 300 நாட்கள் தூங்குகிறார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். ஆனால், இது உண்மையாம்.
ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்னனை நம்மில் பெரும்பாலோருக்கு தெரியும். கும்பகர்ணன் தன் வாழ்வின் பல காலத்தை தூக்கத்தில் கழிந்தான். ஒரே நேரத்தில் ஆறு மாதங்கள் வரை தூங்கிக்கொண்டிருந்தான் எனப் புராணங்களில் கூறுவதுண்டு. மேலும் பெரும்பாலும், நம் நாட்டில் நீண்ட மற்றும் ஆழமாக தூங்கும் நபர்களை அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் "கும்பகர்ணன்" என்று கேலி மற்றும் கிண்டல் செய்வார்கள். இதேபோன்று, உண்மையாக 300 நாட்கள் தூங்கும் நபரை பற்றியும் அவருக்கு வந்திருக்கும் அறிய வியாதியை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.