For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆக்ஸ்போர்டில் கொரோனா தடுப்பூசி எப்படி உருவாக்கப்பட்டது? எப்ப மக்களுக்கு கிடைக்கும் தெரியுமா?

உலகப்புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனவிற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது.

|

கொரோனா வைரஸ் உலகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்றாகும். பேரழிவு என்பதையும் தாண்டி உலக மக்கள் அனைவர் மனதிலும் ஒரு தீராத பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உலக மக்கள் அனைவரின் ஒரே வேண்டுதலும் கொரோனவிற்கான மருந்தாகும். பல உலக நாடுகள் கொரோனவிற்கான மருந்து கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Oxford COVID-19 Vaccine Shows Promise In Early Testing

இந்தியாவின் கொரோனவிற்கான தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நம்பிக்கைத்தரும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் உலகப்புகழ் வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனவிற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Oxford COVID-19 Vaccine Shows Promise In Early Testing

Oxford University COVID-19 vaccine shows promise in early testing.
Desktop Bottom Promotion