Just In
- 10 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 42 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் வெளிப்படும் கொரோனாவின் புதிய அறிகுறிகள்!
கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் தொற்றினால் சந்திக்கும் கொரோனா அறிகுறிகள் மாறுபடலாம்.
தற்போது இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பலர் காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல், உடல் வலி போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தெரபி அவசியமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஒரு வருடத்திற்கு பின் கோவிட்-19-க்கு எதிராக பாதுகாப்பளிக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் நோக்கத்துடன், இந்திய அரசு மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்க முயற்சித்து வருகிறது. கொரோனாவுடன் போரிடுவதற்கான ஒரே வழி, தடுப்பூசி போட்டுக் கொண்டு தொற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருப்பது தான். இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் கோவிட் தொற்றினால் சந்திக்கும் கொரோனா அறிகுறிகள் மாறுபடலாம்.
MOST READ: நகத்தை வெச்சே உங்களுக்கு கொரோனா வந்திருக்கா-ன்னு சொல்ல முடியும்.. எப்படி-ன்னு தெரியுமா?