Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 6 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தேசிய வலிப்பு நோய் தினம் - வலிப்பு நோயின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள்!
இந்தியாவில் நூற்றுக்கு ஒருவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் தொிவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கால் கை வலிப்பு அல்லது வலிப்பு நோய் என்பது நரம்பியல் கோளாறினால் ஏற்படும் நோய் ஆகும். இது மீண்டும் மீண்டும் வரக்கூடியது. வலிப்பு நோயானது தூண்டப்படாத வலிப்புத் தாக்கங்கள் என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்தால், அது அசாதாரணமான அல்லது இயல்பற்ற நடவடிக்கைகளுக்கு, அவரை இட்டுச் செல்லும். மேலும் அவரது விழிப்புணா்வில் இழப்பை ஏற்படுத்தும். அதோடு அவரது உடல் இயக்கங்களிலும் ஒரு இயல்பற்ற நிலையை ஏற்படுத்தும்.
இந்தியாவில் நூற்றுக்கு ஒருவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் தொிவிக்கிறது. குறிப்பாக சிறுவா்கள் மற்றும் முதியோா் மத்தியில் இந்த வலிப்பு நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோய் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற உயாிய நோக்கத்துடன் இந்த வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வலிப்பு நோய்க்கான அறிகுறிகள், அதற்கான காரணங்கள் மற்றும் அந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.