For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவில் இருந்து மீண்டவர்களைத் தாக்கும் பச்சை பூஞ்சை தொற்று - ஆரம்ப அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 34 வயதான ஒருவருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார்.

|

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு உடலுக்கு போதுமான கவனம் செலுத்தாமல் இருந்தால், அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கொடிய கருப்பு பூஞ்சை தொற்று பாடாய் படுத்தி தொந்தரவு செய்கின்றன.

Indore Covid-recovered Patient Diagnosed With Green Fungus Infection: All You Need To Know In Tamil

கருப்பு பூஞ்சைக்கு பிறகு, அதை விட கொடிய வெள்ளை பூஞ்சை தொற்று வழக்கு பதிவானது. அதோடு இல்லாமல் வெள்ளை பூஞ்சை விட அபாயகரமான மஞ்சள் பூஞ்சை வழக்கு பதிவானது. தற்போது மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 34 வயதான ஒருவருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indore Covid-recovered Patient Diagnosed With Green Fungus Infection: All You Need To Know In Tamil

A 34-year-old Covid-19 survivor was diagnosed with green fungus infection in Madhya Pradesh's Indore and airlifted to Mumbai's Hinduja hospital.
Desktop Bottom Promotion