For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த அளவை விட அதிகமா சரக்கு அடிப்பவர்கள் விரைவிலேயே மரணத்தை சந்திக்க நேரிடுமாம்...!

நீண்ட காலமாக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க, மக்கள் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நச்சு இரசாயனங்கள் மற்றும் சர்க்கரையைத் தவிர்க்கிறார்கள்.

|

தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் மது அருந்துகிறார்கள். ஆனால், எண்ணிக்கையில் அதிகம் ஆண்களே. ஆல்கஹால் அருந்துவதால் பொதுவாக பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. சில சமயங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கும். அதிகப்படியான ஆல்கஹால்தான் பிரச்சனை ஏற்படுத்தும் என பலர் மிதமாக அருந்துகிறார்கள். அவ்வாறு தினமும் 40 மில்லி ஆல்கஹால் அருந்துவது தங்களுக்கு பாதுகாப்பானது என்று நீங்கள் நினைத்தால், இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிந்துகொள்ள தயாராக இருங்கள்.

If you think drinking 40 ml liquor is safe, heres truth

சமீபத்திய ஆய்வின்படி, மிதமாக மது அருந்துபவர்களுக்கு கூட ஆல்கஹாலின் பயங்கரமான பக்க விளைவுகளினால் பாதிப்பு ஏற்படும் என்றும் பாதுகாப்பாக இல்லை என்றும் கூறுகிறது. வாரந்தோறும் குறைந்த ஆபத்துள்ள குடி வழிகாட்டுதல்களுக்குள் 350 மில்லி பீர், 140 மில்லி ஒயின் அல்லது 40 மில்லி மதுபானங்களை உட்கொள்வதன் மூலம் பல உடல் நலப்பிரச்சனைகள் மற்றும் இறப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

If you think drinking 40 ml liquor is safe, here's truth

Here we are talking about the ​If you think drinking 40 ml liquor Can cause death.
Story first published: Wednesday, June 17, 2020, 18:13 [IST]
Desktop Bottom Promotion