Just In
- just now உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 4 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 5 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
Don't Miss
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் அதிகமாக போடப்படும் போலி கொரோனா தடுப்பூசி எது தெரியுமா?போலி தடுப்பூசியை எப்படி கண்டறிவது?
இந்தியாவின் பல இடங்களில் போலி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தியாவில் அதிகளவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது நமது கவலையை மேலும் அ
டெல்டா மாறுபாடு வழக்குகள் அதிகரித்து வரும் இந்த சூழலில், மூன்றாவது அலை எப்போதும் தாக்கும் என்ற அச்சத்தில் இருக்கும் இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி காலத்தின் தேவையாகிவிட்டது மற்றும் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் அத்தியாவசிய கடமையாகிவிட்டது. ஆனால் தடுப்பூசியின் நம்பகத்தன்மை சமீபத்தில் முக்கியமானதாகி விட்டது.
இந்தியாவின் பல இடங்களில் போலி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தியாவில் அதிகளவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது நமது கவலையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் உண்மையான கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- கொரோனா தடுப்பூசி போட்டபிறகு கொரோனா தாக்குமா?
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள கோவிட் -19 தடுப்பூசிகள் கொரோனா வைரஸிலிருந்து கடுமையான நோய் மற்றும் இறப்பைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் சிலருக்கு தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுகிறது. இத்தகைய தொற்று "திருப்புமுனை" என்று அழைக்கப்படுகிறது.
- தடுப்பூசியின் பக்க விளைவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?
மற்ற மருந்துகளைப் போலவே, கோவிட் -19 தடுப்பூசிகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், ஆனால் அனைவருக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலான பக்க விளைவுகள் லேசானவை மற்றும் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்காது.