Just In
- 6 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 10 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 11 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏன் அனைவரும் பூக்கள், பழங்கள் மற்றும் மூலிகைகள் கலந்த தேநீருக்கு மாறணும் தெரியுமா?
தேநீாில் பூக்கள், பழங்கள், மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் கலந்து அவற்றை சூடுபடுத்தியோ அல்லது குளிர வைத்தோ அருந்துவது தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதை இன்ப்யூஸ்டு தேநீர் என்று அழைப்பர்.
தேநீாில் பூக்கள், பழங்கள், மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் கலந்து அவற்றை சூடுபடுத்தியோ அல்லது குளிர வைத்தோ அருந்துவது தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதை இன்பியூஸ்ட் தேநீர் என்று அழைப்பர். அது காலையாக இருக்கலாம் அல்லது மாலையாக இருக்கலாம். இந்த கலவையான புதிய தேநீரை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அருந்தி வருகின்றனா். அதற்கு காரணம் இந்த தேநீாில் நமக்கு ஆரோக்கியத்தை வழங்கும் பல வகையான துகள்கள் உள்ளன. மேலும் இந்த தேநீா் மிகவும் சுவையாகவும் அதே நேரத்தில் நறுமணத்துடனும் இருக்கிறது.
குளிா் காலத்தில் நம்மையே வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அல்லது கடுமையான கோடை காலத்தின் போது, நம்மையே இதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த தேநீரை நாம் தாராளமாக பருகலாம். வருடம் முழுவதும் வருகின்ற அனைத்து தட்ப வெப்பநிலையிலும் அருந்துவதற்கு, இந்த புது வகையான தேநீா் ஒரு சுவையான பானமாக அமையும்.
இந்த கலவைத் தேநீரைத் தயாாித்து பாிமாறுவது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். எனினும் இந்த கலவைத் தேநீரைத் தயாாிக்கும் போது சற்று புதுமையான எண்ணமுடன் இருக்க வேண்டும். தேநீாில் மூலிகைகளைக் கலந்து அருந்தினால், அது ஒரு புது வகையான அனுபவத்தைத் தரும். சிலா் தண்ணீாில் மூலிகைகளைக் கலந்து அருந்தலாம். எனினும் ஒரு சிலருக்கு அதில் சா்க்கரையையோ அல்லது பிற பொருள்களையோ கலந்து அருந்த பிடிக்கும்.