Just In
- 6 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இப்ப கொரோனா அதிகரிக்க இந்த 4 விஷயம் தான் முக்கிய காரணமாம்... ஜாக்கிரதையா இருங்க...
தற்போது கடந்த இரண்டு மாதங்களில் சில இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி தெரிகிறது. இதைப் பார்க்கும் போது, பலருக்கும் அச்சம் அதிகரித்திருக்கும்.
தற்போது செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன. 2020 ஆம் ஆண்டில் பல மாதங்களாக கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சிக் காணப்பட்டது. ஆனால் தற்போது கடந்த இரண்டு மாதங்களில் சில இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி தெரிகிறது. இதைப் பார்க்கும் போது, பலருக்கும் அச்சம் அதிகரித்துள்ளது எனலாம்.
கோவிட்-19 இன்னும் பலரது வாழ்க்கையில் அழிவை உருவாக்கி வருகிறது. இது ஒருவரது வாழ்க்கையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல் மன அமைதியையும் கெடுத்து வருகிறது, கோவிட்-19 ஒருவரை அண்டாமல் இருக்க வேண்டுமானால், முகமூடி அணிவது, சமூக விலகல் மற்றும் கை கழுவுவது போன்ற கோவிட்-19 நெறிமுறையை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் பலர் அதை தவறான வழியில் பின்பற்றி வருகின்றனர்.
இப்போது சமீப காலமாக கொரோனா அதிகம் பரவுவதற்கு மக்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள்.