For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்ப கொரோனா அதிகரிக்க இந்த 4 விஷயம் தான் முக்கிய காரணமாம்... ஜாக்கிரதையா இருங்க...

தற்போது கடந்த இரண்டு மாதங்களில் சில இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி தெரிகிறது. இதைப் பார்க்கும் போது, பலருக்கும் அச்சம் அதிகரித்திருக்கும்.

|

தற்போது செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன. 2020 ஆம் ஆண்டில் பல மாதங்களாக கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சிக் காணப்பட்டது. ஆனால் தற்போது கடந்த இரண்டு மாதங்களில் சில இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி தெரிகிறது. இதைப் பார்க்கும் போது, பலருக்கும் அச்சம் அதிகரித்துள்ளது எனலாம்.

Deadly Mistakes Behind the Rise in Number Of Covid-19 Cases

கோவிட்-19 இன்னும் பலரது வாழ்க்கையில் அழிவை உருவாக்கி வருகிறது. இது ஒருவரது வாழ்க்கையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல் மன அமைதியையும் கெடுத்து வருகிறது, கோவிட்-19 ஒருவரை அண்டாமல் இருக்க வேண்டுமானால், முகமூடி அணிவது, சமூக விலகல் மற்றும் கை கழுவுவது போன்ற கோவிட்-19 நெறிமுறையை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் பலர் அதை தவறான வழியில் பின்பற்றி வருகின்றனர்.

இப்போது சமீப காலமாக கொரோனா அதிகம் பரவுவதற்கு மக்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Deadly Mistakes Behind the Rise in Number Of Covid-19 Cases

Here are the common mistakes we commit everyday and unintentionally send the Covid-19 case numbers soaring.
Story first published: Friday, April 16, 2021, 16:33 [IST]
Desktop Bottom Promotion