Just In
- 1 hr ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாத புதிய கொரோனாவின் அறிகுறிகள்!
முந்தைய கொரோனாவை விட இந்த புதிய கொரோனா அலையில் தொற்றுகள் வேகமாக பரவுகிறது. மேலும் இந்த நேரத்தில் ஆரோக்கியமான மக்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பல மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் 1,26,789 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் 9 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் நிலைமை மீண்டும் மோசமாகி வரும் நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலையில் முந்தைய அறிகுறிகளுடன் ஒப்பிடும் போது வேறுபட்ட அறிகுறிகளைக் கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சொல்லப்போனால் முந்தைய கொரோனாவை விட இந்த புதிய கொரோனா அலையில் தொற்றுகள் வேகமாக பரவுகிறது. மேலும் இந்த நேரத்தில் ஆரோக்கியமான மக்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.