Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனாவிலிருந்து உங்கள விரைவாக மீட்க 'இந்த' பொருள் போதுமாம்... அது என்ன தெரியுமா?
அக்ரூட் பருப்புகளில் உள்ள பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற மன அழுத்தம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடுவதாக நம்பப்படுகிறது. எனவே, இது நீரிழிவு நோய் மற்றும் அல்சைமர் போன்ற பல நோய்களைத் தடுக்கும்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினமும் லட்சகணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடையவும் ஆரோக்கியமான உணவுகளை உட்க்கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று பலவீனமடையக்கூடும் மற்றும் குணமடைந்த பிறகும் கூட, உங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உங்களுக்கு இன்னும் மாதங்கள் தேவைப்படலாம். எனவே கொரோனாவிலிருந்து மீட்கும் போது சத்தான உணவு உட்கொள்வது முக்கியம்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) கோவிட் -19 வழிகாட்டுதலின்படி, மீட்பு செயல்முறைக்கு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், செலினியம், புரதம் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றைக் கொண்ட உணவுகளை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உட்கொள்ள வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை அக்ரூட் பருப்புகளில் காணப்படுவதால், அவை உங்கள் மீட்பு உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். இது புரதச்சத்து நிறைந்த உணவாகவும் உள்ளது. அக்ரூட் பருப்புகள் கொரோனாவிலிருந்து உங்கள எவ்வாறு மீட்க உதவும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.