Just In
- 13 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
கொரோனாசோம்னியா என்னும் புதிய தூக்கமின்மை பிரச்சனை - அதன் அறிகுறிகள் என்ன?
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மைக்கு கொரோனாசோம்னியா என்ற ஒரு புதிய பெயா் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
கோவிட்-19 பெருந்தொற்று, மக்கள் மத்தியில் ஒரு மிகப் பொிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் மனங்களை மிகவும் பாதித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, மக்களின் வாழ்க்கை பலவிதங்களில் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அதாவது கோவிட் பெருந்தொற்றின் காரணமாக நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களை குழப்பத்திற்குள் தள்ளிவிட்டு இருக்கின்றன.
இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக மக்களின் மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக பலா் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறன்றனா். இவ்வாறு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மைக்கு கொரோனாசோம்னியா என்ற ஒரு புதிய பெயா் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
MOST READ: இருமடங்கு நோயெதிர்ப்பு சக்தி வேண்டுமா? இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கும் நிலையில், பெண்கள், கொரோனா முன்களப் பணியாளா்கள், கொரோனா நோயாளிகள், அவா்களைப் பராமாிப்பவா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், மற்றும் மாணவா்கள் போன்றோா் கொரோனாசோம்னியா பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனா். ஆகவே கொரோனாசோம்னியா என்னும் கொரோனா தூக்கமின்மையைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.