For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாசோம்னியா என்னும் புதிய தூக்கமின்மை பிரச்சனை - அதன் அறிகுறிகள் என்ன?

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மைக்கு கொரோனாசோம்னியா என்ற ஒரு புதிய பெயா் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

|

கோவிட்-19 பெருந்தொற்று, மக்கள் மத்தியில் ஒரு மிகப் பொிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் மனங்களை மிகவும் பாதித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, மக்களின் வாழ்க்கை பலவிதங்களில் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அதாவது கோவிட் பெருந்தொற்றின் காரணமாக நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களை குழப்பத்திற்குள் தள்ளிவிட்டு இருக்கின்றன.

Coronasomnia: All You Need To Know About This Pandemic Induced Sleep Disrupting Condition

இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக மக்களின் மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக பலா் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறன்றனா். இவ்வாறு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மைக்கு கொரோனாசோம்னியா என்ற ஒரு புதிய பெயா் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

MOST READ: இருமடங்கு நோயெதிர்ப்பு சக்தி வேண்டுமா? இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கும் நிலையில், பெண்கள், கொரோனா முன்களப் பணியாளா்கள், கொரோனா நோயாளிகள், அவா்களைப் பராமாிப்பவா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், மற்றும் மாணவா்கள் போன்றோா் கொரோனாசோம்னியா பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனா். ஆகவே கொரோனாசோம்னியா என்னும் கொரோனா தூக்கமின்மையைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronasomnia: All You Need To Know About This Pandemic Induced Sleep Disrupting Condition

A rise in mental health issues was witnessed during the pandemic including insomnia and depression. A new term was coined to refer to corona-induced insomnia called 'coronasomnia'.
Desktop Bottom Promotion