Just In
- 1 hr ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 2 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நற்செய்தி.. கொரோனாவை குணப்படுத்தும் க்ளெவிரா மாத்திரை... அதன் விலை எவ்வளவு? எங்கு கிடைக்கும்?
தற்போது மூலிகைகளைக் கொண்டு தயாரித்த க்ளெவிரா என்ற ஆயுர்வேத மாத்திரை மற்றும் சிரப் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சென்னையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையுடன், ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்து, கொரோனா நோயாளிகள் பலர் இறந்தும் வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன தான் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டிருந்தாலும், அதை சரியாகவும், கடுமையாகவும் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நம்மால் இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
அதோடு கொரோனா தொற்றால் மக்கள் இறப்பதற்கு ஏற்கனவே இருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் மட்டுமின்றி, தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக இருப்பதும் ஓர் முக்கிய காரணம். எனவே இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் கொரோனாவைத் தடுக்க முடியும்.
MOST READ: கொரோனா இரண்டாம் அலையின் முக்கியமான ஆரம்ப அறிகுறி இதுதாங்க... ஜாக்கிரதையா இருங்க...