Just In
- 26 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு கொரோனாவோட அறிகுறியா? 'அத' எப்படி அதிகரிக்கணும் தெரியுமா?
பப்பாளி இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டின்கள் போன்ற பல இயற்கை தாவர சேர்மங்களும் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பிளேட்லெட்(இரத்த அணுக்கள்) உங்கள் இரத்தத்தின் முக்கிய கூறுகள். நீங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவது பொதுவாக நிகழ்கிறது. இரத்த அணுக்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைவது நோயின் தீவிரத்தின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் அவற்றின் முன்னுரிமையின் அடிப்படையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
சில நேரங்களில், வைரஸ் நோய்கள், புற்றுநோய் அல்லது மரபணு கோளாறுகள் காரணமாக இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை குறையக்கூடும். இப்போதெல்லாம், இரத்த அணுக்களின் திடீர் வீழ்ச்சி கோவிட்-19 இன் அறிகுறியாகக் கூறப்படுகிறது. நீங்கள் குறைந்த இரத்த அணுக்களை கொண்டிருக்கிறீர்கள் என்றால், பப்பாளி இலைகளின் உதவியுடன் அதை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில், காணலாம்.