Just In
- 44 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கீல்வாதம் தொடர்பான சிகிச்சையைத் தாமதிப்பது நீரிழிவு மற்றும் பிபி-க்கு வழிவகுக்குமா?
கீல்வாதத்திற்கான மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட மூட்டுகள் சேதமடைவதுடன் உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
மனித உடல் என்பது இறைவன் உருவாக்கிய ஒரு கூட்டு இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தில் பல்வேறு அசையும் பகுதிகள் , மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற இயந்திரங்கள் போலவே இந்த மூட்டுகளிலும் காலப்போக்கில் சில பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் வயது தொடர்பான கீல்வாதம் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கலாம். மூட்டுகளை உருவாக்கும் எலும்புகள் பெரும்பாலும் உராய்வு இல்லாத மூட்டு குருத்தெலும்புகளால் மூடப்பட்டிருக்கும். பல ஆண்டுகளுக்கு வலியற்ற மற்றும் எண்ணற்ற இயக்கத்தை இவை அனுமதிக்கின்றன.
காலப்போக்கில் இந்த மூட்டுகள் தேய்ந்து, எலும்புகள் வெளிப்படுகின்றன. இதனால் மூட்டுகளில் அழற்சி எதிர்வினைகள் உண்டாகின்றன. வயது தொடர்பான கீல்வாதம் மிக தாமதமாக வளர்ச்சியுறுகிறது. வேகமாகக் பெருகக்கூடிய மற்றொரு வகை கீல்வாதம் உள்ளது. அது அழற்சி வகை கீல்வாதம் ஆகும். அதற்கு உதாரணம் 'ரூமட்டாய்டு ஆர்த்ரிடிஸ்' எனப்படும் முடக்குவாதம். இதனை 'சிவப்பு கொடி கீல்வாதம்' என்றும் கூறுவர். இதற்கான நோய்கண்டறிதல் மற்றும் அதற்கான மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட மூட்டுகள் சேதமடைவதுடன் உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
இப்போது நீரிழிவின் காரணமாக மூட்டு வலி ஏற்படுவதற்கான சில வழிகளை காணலாம்..