Just In
- just now 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மோசமான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை ஈஸியா குணப்படுத்த நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
ஒற்றைத் தலைவலி உங்களுக்கு தலைவலியைத் தந்து, உங்களைச் சோர்வடையச் செய்யும். பெரும்பாலான மக்கள் வலியைக் குணப்படுத்த மருந்துகளை நம்பியிருந்தாலும், இந்த இயற்கையான தீர்வு ஒரு எளிய கலவையை குடிப்பதன் மூலம் வலியைக் குறைக்க உதவும்
தலைவலியும், வயிற்று வலியும் அவரவருக்கு வந்தாலதான், தெரியும் என்பார்கள். அந்தளவிற்கு தலைவலி மக்களை பாடாய்ப்படுத்தி எடுக்கும். தலைவலி வந்தால், அவர்களால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதற்கு மருந்து, மாத்திரைகள் அலல்து தையளம் தேய்த்து அதற்கான நிவாரணத்தை பெறுவார்கள். தலைவலியில் ஒற்றை தலைவலி பலருக்கு வழக்கமாக ஏற்படலாம். ஒற்றை தலைவலியை போக்க நீங்கள் இயற்கை முறை தீர்வை நாடலாம்.
மிருதுவாக்கி சாப்பிடுவது மோசமான தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சரி, இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் காலே, கீரை மற்றும் இலை கீரைகள் கொண்ட மிருதுவானது உடனடியாக மோசமான தலைவலியை மேம்படுத்தி வலியைக் குணப்படுத்தும். இந்த குணப்படுத்தும் கலவையைப் பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றைத் தலைவலியை நீக்கும் மிருதுவாக்கி செய்வது எப்படி?
இந்த ஒற்றை தலைவலியை விரைவாக குணப்படுத்தும் மிருதுவாக்கியை தயார் செய்ய, காய்கறிகள் மற்றும் இலை கீரைகளை கழுவி நறுக்கி வைக்க வேண்டும். 4-5 கலர் கீரை இலைகள், 1 கப் அன்னாசிப்பழம், 1 நறுக்கப்பட்ட வெள்ளரிக்காய், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலக்கவும். கட்டிகள் வராமல் மிருதுவாகக் கலக்கவும் மற்றும் சிறிது ஐஸ்கட்டி கலந்து, தடையில்லாமல் குடிக்கவும். சுவையை அதிகரிக்க நீங்கள் இன்னும் சில எலுமிச்சை சாறை சேர்ந்து அருந்தலாம்.
MOST READ: இதய நோய் அபாயத்தை குறைக்கவும் எடையை குறைக்கவும் கிரீன் டீயை எப்போது? குடிக்க வேண்டும் தெரியுமா?
ஒற்றை தலைவலி
ஒற்றைத் தலைவலி ஏற்படுவது நரம்பியல் பிரச்சினை என்றும் கூறுகின்றனர். இதில் ஒரு நபருக்கு அடிக்கடி வலி ஏற்படுகிறது, மேலும் இந்த வலி தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கிறது. இதில் வாந்தி, குமட்டல், பதற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. ஆதலால், ஒற்றை தலைவலி பிரச்சனை உங்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும்.
இயற்கையான தீர்வு
ஒற்றைத் தலைவலி உங்களுக்கு தலைவலியைத் தந்து, உங்களைச் சோர்வடையச் செய்யும். பெரும்பாலான மக்கள் வலியைக் குணப்படுத்த மருந்துகளை நம்பியிருந்தாலும், இந்த இயற்கையான தீர்வு ஒரு எளிய கலவையை குடிப்பதன் மூலம் வலியைக் குறைக்க உதவும்.
MOST READ: எச்சரிக்கை! சர்க்கரை நோயால் உங்க கண்களில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
எப்படி குணப்படுத்துகிறது?
காலே மற்றும் கீரை போன்ற இலை கீரைகளில் ஃபோலேட், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுகிறது. உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிப்பது செரிமானம், மன அழுத்தம் மற்றும் கடுமையான தலைவலியை பாதிக்கும்.
இறுதிகுறிப்பு
தவிர, இலை கீரைகளில் வைட்டமின் பி மற்றும் பி 9 நிறைந்துள்ளது, இது ஒற்றைத் தலைவலி தாக்குதல்களைக் குறைக்க உதவுகிறது. உங்கள் தலைவலியை இயற்கையாகவே குணப்படுத்த உதவும் இந்த எளிய ஸ்மூத்தியை அருந்துங்கள்.